January 19, 2016 12:18 am / 28 comments
மாலை நேரம் எழுதி வைத்திருந்த பாடலை காற்று இசைக்கிறது. நானும் பாடலும் நடந்து செல்கிறோம்! காற்றோடு சேர்ந்து தேநீர் பருகுவது மகிழ்ச்சியான அனுபவம். நான் சில சமயம் மாவைப்போல தூளாகின்ற போதெல்லாம் என்னை ஒன்று சேர்த்து இரக்கம் காட்டுவது காற்று! நேற்றைய நாள் இப்படி இருந்தது. எங்கிருந்தோ வந்த அறிமுகமற்ற துயரம் என்னோடு மோதிய போது வாழை மரத்திற்கு தண்ணீர் ஊற்றிக் […]
September 18, 2014 3:58 pm / 1 comment
நடந்து செல்லும் மேகமாக இருக்கிறது பச்சைப்புல் தரையை கழுவிவிட்ட பனியின் கைகளாக உயிரைத் தழுவிய போது என்னை புதைத்துக் கொண்டாய் போன சில மணித்தியாலங்களில் உன் அனுபவங்களை சுவாசித்தே வாழ்ந்திருக்கிறேன் பின்னரான என் நடுநிசி மனதில் நீர்வளையங்களை வரைந்தன உன் வாசிப்பு இரத்தம் தன்னைத்தனே கழுவி புதிதாகிக் கொண்டது உணர்வுகளை நதியாக உயிரின் மீது உற்பத்திசெய்து விடுகிறது உன்னோடு பழகக் கிடைத்தது நூல் வளைவாய் செதுங்கி நிற்கும் உருவத்தின் கோடுகள் […]